Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:05 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,253  என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் இதுவரை 2.58 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக குறையும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments