Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:05 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,253  என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் இதுவரை 2.58 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக குறையும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments