Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:05 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,253  என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் இதுவரை 2.58 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக குறையும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments