Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கேரளாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வரும் இருபத்தி எட்டாம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் என்றும் அதுவரை 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments