Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கேரளாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வரும் இருபத்தி எட்டாம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் என்றும் அதுவரை 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments