Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று மாலை வாங்கிய லாட்டரிக்கு இன்று ரூ.25 கோடி பரிசு: ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (20:09 IST)
நேற்று மாலை வாங்கிய லாட்டரிக்கு இன்று ரூ.25 கோடி பரிசு: ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சி!
நேற்று மாலை வாங்கிய லாட்டரி சீட்டு இன்று 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்
 
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் இன்று நடைபெற்றது. இந்த குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது.
 
இதனை அடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவருக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று மாலை தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கினேன் என்றும் 25 கோடி ரூபாய் பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும் குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அவருடைய அதிர்ஷ்டத்தை எண்ணி அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments