Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை: கேரள முதல்வர்

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (15:26 IST)
சாலை விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடையும் நபர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சை இலவசம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.



 
 
பொதுவாக சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் சிகிச்சை மிகவும் முக்கியம். ஆனால் இந்த நேரத்தில் அறுவை சிகிச்சை உள்பட பல விஷயங்களுக்கு அதிக செலவாகும். இந்த செலவுக்கான தொகையை நடுத்தர, ஏழை எளிய மக்களால் செலவு செய்ய முடியாமல் நகை, வீடு உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து உயிரை காப்பாற்ற முயல்வர்
 
இந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கி காயம் அடையும் நபர்களுக்கு 48 மணி நேரம் செய்யப்படும் சிகிச்சைக்கு தேவையான முழு செலவையும் கேரள அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கேரள மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்  என்று கருதப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments