Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது! – நீதிமன்றம் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (09:57 IST)
கேரளாவில் ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.

கேரளா எர்ணாகுளத்தில் உள்ள லுலு ஷாப்பிங் மாலில் காரை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலித்தது தொடர்பாக வாடிக்கையாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாப்பிங் மால்கள் கட்டப்படும்போது ஏற்படுத்த வேண்டிய அவசிய வசதிகளில் கழிவறை, பார்க்கிங் வசதிகளும் அடக்கம் எனும்போது பார்க்கிங்கிற்கு தனியாக கட்டணம் வசூலிப்பது முறையற்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி களமசேரி நகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments