Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருக்களில் வசிப்போருக்கும் ரேஷன் கார்டு! – கேரள அரசு நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (13:15 IST)
கேரளாவில் தெருக்களில் வசிப்போருக்கும், திருநங்கைகளும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் வாடகை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் தெருக்களில் வசிக்கும் வீடற்றவர்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாடகை வீட்டில் உள்ளவர்கள் பிரமாண பத்திரத்தை ஆதாரமாக கொண்டு ரேஷன் அட்டை பெறலாம் என்றும், தெருக்களில் வீடின்றி வசிப்பவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் உணவு பொருட்கள் கிடைக்க வகை செய்யும் வகையில் அவர்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments