Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காவ்யா மாதவன்?: போட்டுடைத்த மாமியார்!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காவ்யா மாதவன்?: போட்டுடைத்த மாமியார்!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காவ்யா மாதவன்?: போட்டுடைத்த மாமியார்!
, திங்கள், 28 நவம்பர் 2016 (15:32 IST)
நடிகை காவ்யா மாதவன் கடந்த திங்கள் கிழமை நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இந்நிலையில் நடிகை காவ்யா மாதவன் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார் என அவரது முன்னாள் மாமியார் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
நடிகை காவ்யாவின் முதல் கணவர் நிஷால் சந்திராவின் தாய் தொலைப்பேசி மூலம் அளித்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் காவ்யாவுக்கு தொடர்பு இருந்தது.
 
இந்தா சூழலில் தான் காவ்யாவுக்கு நிஷாலுடன் திருமணம் ஆனது. மேலும் காவ்யா மாதவன் போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் நல்ல பெண் அல்ல.
 
திருமணமான பின்னர் காவ்யா எப்பொழுதும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு நிஷாலுடன் வாழ விருப்பம் இல்லை. திருமணமான தொடக்கத்திலேயே தனக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை என காவ்யா மாதவன் கூறினார் என அவரது முன்னாள் மாமியார் கூறினார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமணனும் இல்லை.. மழையும் இல்லை.. வழக்கத்தைவிட 71 % பருவமழை குறைவு