Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர அரசை கலைக்க வேண்டும்: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு தாவிய கட்ஜு!!

Webdunia
வியாழன், 18 மே 2017 (12:43 IST)
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டய கட்ஜு பிரதமர், ஜனாதிபதிக்கு ஆந்திர அரசை கலைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளார்.


 
 
ஐதராபாத்தைச் சேர்ந்த ரவிகிரண் என்பவர் சமூக வலைதளங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் பற்றியும் கேலி கார்ட்டூன்களை வெளியிட்டார். 
 
இதனால், ஆந்திர அரசு ரவி கிரணை கைது செய்து பின்னர் விடுவித்து. இது தொடர்பாக மார்கண்டய கட்ஜுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
 
எனவே, தனிமனிதனுக்கு தனது கருத்தை சொல்ல சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் ஆந்திர அரசு தனி மனித சுதந்திரத்தை பறிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே ஆந்திர அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கட்ஜு கூறியுள்ளார்.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments