Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்துவா சிறுமி பலாத்காரம்: 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (12:51 IST)
கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட் 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 
கைதான சிறுவனின் வயது தொடர்பான மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவனை தவிர்த்து மீதம் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 
 
கத்துவா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்