Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம் எதிரொலி.. காவிரி ஆற்றில் இருந்து நீர் திறப்பு..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:04 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் காவிரியில்  தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்தார். 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
காவிரியில் நீர் திறக்கக் கோரி பிரதமருக்கு தமிழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடக பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments