Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம் எதிரொலி.. காவிரி ஆற்றில் இருந்து நீர் திறப்பு..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:04 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் காவிரியில்  தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்தார். 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
காவிரியில் நீர் திறக்கக் கோரி பிரதமருக்கு தமிழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடக பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments