மராத்திய பிரதேசங்களை விடுவியுங்கள்: உத்தவ் தாக்கரே புதிய சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (15:18 IST)
கர்நாடகாவால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மராத்திய பிரதேசங்களை விடுவிக்க கோரி சர்ச்சை கோரிக்கையை உத்தவ் தாக்கரே முன்வைத்துள்ளார். 
 
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் சர்ச்சைக்குரிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கோரியதாவது, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, பெலகாவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. 
 
ஆனால் அப்பகுதி மக்கள் பெருவாரியாக மராத்தி மொழி பேசுகின்றனர். அப்பகுதிகளை அதாவது மராத்திய பிரதேசங்களை கர்நாடகா ஆக்கிரமித்துள்ளது. இப்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. எனவே, பெலகாவி பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments