Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (07:15 IST)
பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு அம்மாநில எம்எல்ஏக்கள் மாட்டு வண்டியில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் சமையல் கியாஸ் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் நேற்றைய சட்டமன்ற கூட்டத் தொடருக்கு மாட்டு வண்டியில் வந்தனர் 
 
முதலில் இந்த மாட்டு வண்டியை சட்டமன்ற வளாகத்தில் அனுமதிக்க  மறுத்த போலீசார்கள் பின்னர் எம்எல்ஏக்களின் வாக்குவாதத்தை அடுத்து அனுமதித்தனர். இதனையடுத்து சட்டமன்ற வளாகத்திற்குள் இந்த மாட்டு வண்டிகள் உள்ளே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று கர்நாடக சட்டசபையில் மாட்டு வண்டியில் வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments