Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடீஸ் சீட்டில் உட்கார்ந்த ஆண்கள்; ரூ.17 ஆயிரம் வசூல்..! – போக்குவரத்து கழகம் அதிரடி!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (11:00 IST)
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து சீட்டுகளில் ஆண்கள் அமர்ந்து பயணித்ததற்காக கர்நாடக போக்குவரத்து கழகம் அபராதம் விதித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்காக மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

கர்நாடக போக்குவரத்து கழகம் இயக்கி வரும் பேருந்துகளில் பெண்கள் அமர்வதற்காக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பல ஆண்களே பெண்கள் சீட்டில் அமர்ந்து பயணம் செய்வதாக புகார்கள் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகா போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பேருந்துகளில் பெண்கள் சீட்டில் அமர்ந்த 170 ஆண்கள் பிடிபட்டதாகவும், அவர்களிடம் ரூ.17 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments