Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம்

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (19:42 IST)
காவிரியை தமிழகத்திற்கு திறந்து விட கோரி கர்நாடகவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் விவசாயிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா விவசாயிகள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தகூடாது என மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மைசூர் மாண்டியா விவசாயிகள் ஜெயலலிதா படத்தை எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எல்லை பகுதியில் பாதுகாப்பு கருதி தமிழக பஸ்கள் ஒசூர், சத்தியமங்கலம் பகுதியில் நிறுத்தபட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. ஆன் தி ஸ்பாட்டில் மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments