Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ளுங்கள்: கர்நாடக அரசு வேண்டுகோள்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:24 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தால் அவர்களை சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ள கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பெங்களூரில் சுடுகாட்டில் நீண்ட வரிசையில் பிணங்கள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் டோக்கன் கொடுத்து டோக்கன் வாரியாக பிணங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினர் விரும்பினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அவர்களது சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் சொந்த இடத்தில் தகனம் செய்யும் போது மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments