Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 7 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 6ஆம் வகுப்பு மாணவர்கள்

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (08:38 IST)
கர்நாடகா மாநிலத்தில் 7 வயது சிறுமியை 6ஆம் வகுப்பு படிக்கும் 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
7 வயது சிறுமியை 6ஆம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர் 19 ஆம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பலாத்காரம் செய்த சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கிப்படிப்பதாகவும், சிறுமியின் பெற்றோர் மும்பையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கர்நாடகா மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!