Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓர் ஆண்டு ஆட்சியை பாராட்டிய கமல்ஹாசன்: ஆச்சரியமாக இருக்கின்றதா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:21 IST)
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தபோது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தேர்தல் நடந்தது. எனவே கேரளாவிலும் புதிய ஆட்சி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் முழுமையாகியுள்ளது.



 


இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் ஓராண்டு கம்யூனிச ஆட்சி ஆட்சியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு இமெயில் அனுப்பியுள்ளாராம்.

அந்த இமெயிலில்  'கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments