Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓர் ஆண்டு ஆட்சியை பாராட்டிய கமல்ஹாசன்: ஆச்சரியமாக இருக்கின்றதா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:21 IST)
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தபோது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தேர்தல் நடந்தது. எனவே கேரளாவிலும் புதிய ஆட்சி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் முழுமையாகியுள்ளது.



 


இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் ஓராண்டு கம்யூனிச ஆட்சி ஆட்சியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு இமெயில் அனுப்பியுள்ளாராம்.

அந்த இமெயிலில்  'கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments