அப்துல்கலாமிற்கு டுவிட்டரில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (08:10 IST)
மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினமான இன்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் அவரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் புகழை நினைவு கூர்ந்து வருகின்றனர்



 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்துல்கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்துல்கலாம் குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள அவர், தனது ஆளுமை மூலம் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தவர் கலாம் என்று கூறியுள்ளார்.
 
பிரதமர் மோடியின் இந்த டுவிட்டர் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments