Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி விளையாடும் போது சுருண்டு விழுந்த வாலிபர் மரணம்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:42 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது 18 வயது வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாட்டியாலாவில் அரசு பள்ளி ஒன்றில் கபடி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுக்ஜிந்தர் சிங் திடீரென மைதானதில் சுருண்டு விழுந்தார் இறந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு வியாதி இந்ததாகவும், அதற்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், சமீப காலமாக சிகிச்சையை நிறுத்திவிட்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
 
கபடி மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த 18 வயதான சுக்ஜிந்தர் சிங் மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments