Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (22:38 IST)
உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைமறைவான கர்ணனை நேற்று கொல்கத்தா போலீசார் கோவையில் கைது செய்து இன்று கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.



 


இந்த நிலையில் சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை சிறை காவலர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது கர்ணனின் உடல்நிலை குறித்த தகவல் வெளிவராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments