Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (22:38 IST)
உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைமறைவான கர்ணனை நேற்று கொல்கத்தா போலீசார் கோவையில் கைது செய்து இன்று கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.



 


இந்த நிலையில் சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை சிறை காவலர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது கர்ணனின் உடல்நிலை குறித்த தகவல் வெளிவராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments