Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாவில் சிகிச்சை பெற்ற நோயாளியை அடித்து துன்புறுத்தும் மருத்துவர்

Webdunia
சனி, 14 மார்ச் 2015 (14:14 IST)
நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியை, மருத்துவர் ஒருவர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ  பல்கலைக்கழகத்தில் தாகீத் அகமது என்ற ஜூனியர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அந்த மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் டாக்டர் தாகீத் அகமது சக மருத்துவர்களுடன் சேர்ந்து நினைவிழந்த நோயாளி ஒருவரை தாக்குகிறார். நினைவிழந்த நோயாளியை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வருவதற்காக அவ்வாறு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை நோயாளி ஒருவர் அதே வார்டில் இருந்த ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக துணை வேந்தர் ரவிகாந்த் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நோயாளியை அடித்த ஜுனியர் மருத்துவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments