Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடாது ...வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்க கூடாது :சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு...

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:20 IST)
கடந்த வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் நாடெங்கிலும் இருந்து அவ்ர் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதும் பல முக்கியமான முடிவுகளை  அவர் எடுத்து வருகிறார்.

அதில் குறிப்பாக முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை விசாரிக்க கூடாது.வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்க கூடாது  என்று நீதிபதிகளுக்கு இவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள  கீழமை நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்டில் 50பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்குகளை கருத்தில் கொண்டு விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டிய கடமை நீதிமன்றங்களூக்கு உள்ளன.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments