Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள்தான் கல்வியைவிட உயிர் முக்கியம் என திரும்பியுள்ளீர்கள்: சுப்ரீம் கோர்ட்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:08 IST)
நீங்கள்தான் கல்வியை விட உயிர் முக்கியம் என நினைத்து இந்தியா திரும்பி உள்ளீர்கள் என உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைனில் அந்நாட்டு மக்கள் வாழத்தான் செய்கிறார்கள் என்றும் யாரும் நாட்டை விட்டு வெளியேறி விட வில்லை என்றும் நீங்கள் தான் கல்வியைவிட உயிர்தான் முக்கியம் என இந்தியா திரும்பி உள்ளீர்கள் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்தியா வந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறிய இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments