Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:11 IST)
ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!
பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி கவர்னருக்கு தனது கடும் கண்டனம் தெரிவித்தார்
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் வரும் ஜூலை 7ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 பேரறிவாளன் விடுதலை வழக்கு மட்டுமின்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்பட பல வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்