Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:11 IST)
ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!
பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி கவர்னருக்கு தனது கடும் கண்டனம் தெரிவித்தார்
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் வரும் ஜூலை 7ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 பேரறிவாளன் விடுதலை வழக்கு மட்டுமின்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்பட பல வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

வெண்ணெய் திரண்ட நேரத்தில் பானையை உடைத்த இஸ்ரேல்! – ஈரான் தாக்குதலால் அமெரிக்கா கவலை!

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

அடுத்த கட்டுரையில்