Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ 4ஜி போன் முற்றிலும் இலவசம் - முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (12:32 IST)
ஏற்கனவே பல சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ நிறுவனம், தற்போது 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 

 
தற்போது பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில், பலரிடம் ஜியோ சிம் கார்டு இருக்கிறது. ஏனெனில், ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 2ஜிபி இலவச டேட்டாக்காள் வழங்கப்படுகிறது. எனவே, ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.
 
இந்நிலையில், ஜியோ 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி தற்போது தெரிவித்துள்ளார். அந்த செல்போனை பெற வருகிற ஆகஸ்டு மாதம் 24ம் முதல் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அதேபோல், ஒருமுறை டெபாசிட்டாக 1500 செலுத்த வேண்டும் எனவும், 36 மாதங்கள், அதாவது 3 வருடங்களுக்கு பின் அந்த தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments