ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம்: ஜியோ அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (19:56 IST)
ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியதால் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவதற்காக ஒரு ரூபாய்க்கு 100 எம்பி என்று டேட்டா சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா இண்டர்நெட் டேட்டா கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு ரூபாய்க்கு இன்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தேவையான அளவுக்கு இன்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments