2வது வழக்கிலும் ஜாமின்: விடுதலை ஆகிறாரா குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி?

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (20:24 IST)
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி என்பவரை அசாம் மாநில போலீசார் கைது செய்த நிலையில் அவருக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது 
 
இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானிமீது அசாம் போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்த நிலையில் இரண்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நாளை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் நாளைக்குள் மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments