Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது: குழந்தை உட்பட 5 பேர் பலி

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2014 (11:46 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
 
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து உயர் அழுத்த மின்சார கம்பி மீது உரசியதில், பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து பேருந்து தீப்பற்றி எரிந்தது.
 
இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 5 பேர் பலியாயினர். பேருந்தில் பயணம் செய்த பிற பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.
 
இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் சோகத்தில மூழ்கியுள்ளது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments