Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:15 IST)
ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு eஎப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வு வரும்  ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்றும் 
அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வரும்ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்த சந்தேகங்களை தேர்வர்கள் jeemain@nta.ac.in என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments