Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:15 IST)
ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு eஎப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வு வரும்  ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்றும் 
அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வரும்ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்த சந்தேகங்களை தேர்வர்கள் jeemain@nta.ac.in என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments