Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:46 IST)
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன 
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரையும் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments