Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:46 IST)
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன 
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரையும் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments