Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:46 IST)
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன 
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரையும் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments