Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (08:07 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிறந்து 18 நாட்களேயான பச்சிளம் குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து பெண் ஒருவர் தூக்கி வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
30 அடி உயரத்தில் இருந்து குழந்தையை அதன் அத்தையே கீழே தூக்கி வீசும் காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


நன்றி: Daily Mirror and ANI
 
கொடூர மனம் கொண்ட அந்த பெண்ணால் தூக்கி வீசப்பட்ட அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவில்லை, மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே உள்ள கட்டிடத்தின் இரும்பு கிரிலில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments