Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2015 (11:28 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. .

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே. அகர்வால் உத்தரவிட்டனர். மேலும் 4 பேரும் பதில் மனுதாக்கல் செய்த பிறகு திமுக, கர்நாடகாவும் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் | சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ் 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments