Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆத்தாடி.. பாக்க முதலை மாதிரியே இருக்கு” – அரியவகை மீனை பிடித்த ஜார்கண்ட் மீனவர்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:32 IST)
ஜார்கண்டில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை போன்ற முகம் கொண்ட மீன் சிக்கியது வைரலாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் அம்லாடண்ட் கிராமத்தை சேர்ந்த நபர் ஏரி ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதில் கனமான மீன் ஒன்று சிக்க எடுத்து பார்த்தபோது முதலை தலையுடன் மீன் உடலுடன் அந்த மீன் இருந்துள்ளது.

இந்த அரியவகை மீனை காண மக்கள் பலரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த மீனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments