Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆத்தாடி.. பாக்க முதலை மாதிரியே இருக்கு” – அரியவகை மீனை பிடித்த ஜார்கண்ட் மீனவர்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:32 IST)
ஜார்கண்டில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை போன்ற முகம் கொண்ட மீன் சிக்கியது வைரலாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் அம்லாடண்ட் கிராமத்தை சேர்ந்த நபர் ஏரி ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதில் கனமான மீன் ஒன்று சிக்க எடுத்து பார்த்தபோது முதலை தலையுடன் மீன் உடலுடன் அந்த மீன் இருந்துள்ளது.

இந்த அரியவகை மீனை காண மக்கள் பலரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த மீனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments