Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ராகுல் காந்தி விருப்பம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (09:32 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்பம் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தின் பாரம்பரியம் மதிக்கப்படவேண்டும் என்றும் காளைகளை துன்புறுத்தாமல், ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும் என்றும் ராகுல் காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

Show comments