Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக கோரிக்கை

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (05:16 IST)
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக மனு தாக்கல் செய்துள்ளது.
 

 
தமிழகத்தில், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், ஒரு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
 
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை மனு தாக்கல் செய்து, இடைக்கால தடை பெற்றனர்.
 
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தேமுதிக வக்கீல் ஜி.எஸ்.மணி மனு  தாக்கல் செய்தார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments