Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு: பிரகாஷ் ஜவடேக்கர் போட்ட குண்டு

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2015 (06:05 IST)
ஜல்லிக்கட்டு குறித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைசார் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து எதுவும் விவாதம் செய்வில்லை. இதற்காக, அவசர சட்டம் இயற்றுவது குறித்தும் தற்போது வெளிப்படையாக ஏதும் கூற முடியாது என்றார்.
 
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரின் கருத்து ஜல்லிகட்டு ஆர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments