Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை வியாபாரியை வெட்டி அவரது மனைவியை பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (15:40 IST)
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகை வியாபாரியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த  கொள்ளையர்கள் இருவர், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இரண்டு மாடி வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்ற இரு கொள்ளையர்கள், வீட்டில் இருந்த நகை வியாபாரி மற்றும் அவரது தந்தையை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
அதன்பின் வீட்டில் இருந்த 30 வயதான நகை வியாபாரியின் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அவர்கள், நகை, பணத்தை திருடிச்  சென்றுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த நகை வியாபாரியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!