இமெயிலை ஓப்பன் செய்ய தெரியாததால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர்.. இப்படியும் நடக்குமா?

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:57 IST)
குஜராத்தை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு இமெயிலை ஓபன் செய்யத் தெரியாததால் கைதி ஒருவர் மூன்று ஆண்டு காலம் கூடுதலாக சிறைவாசத்தை அனுபவித்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
குஜராத் சிறையில் இருந்த சந்தன் என்ற 27 வயது இளைஞர் இளைஞரை ஜாமினில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த உத்தரவை இமெயிலில் அனுப்பியது. ஆனால் ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், சந்தன் மூன்று ஆண்டுகள் கூடுதலாக குஜராத் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் நீதிமன்றம் உடனடியாக அந்த நபரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments