Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமெயிலை ஓப்பன் செய்ய தெரியாததால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர்.. இப்படியும் நடக்குமா?

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:57 IST)
குஜராத்தை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு இமெயிலை ஓபன் செய்யத் தெரியாததால் கைதி ஒருவர் மூன்று ஆண்டு காலம் கூடுதலாக சிறைவாசத்தை அனுபவித்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
குஜராத் சிறையில் இருந்த சந்தன் என்ற 27 வயது இளைஞர் இளைஞரை ஜாமினில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த உத்தரவை இமெயிலில் அனுப்பியது. ஆனால் ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், சந்தன் மூன்று ஆண்டுகள் கூடுதலாக குஜராத் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் நீதிமன்றம் உடனடியாக அந்த நபரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments