Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமெயிலை ஓப்பன் செய்ய தெரியாததால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர்.. இப்படியும் நடக்குமா?

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:57 IST)
குஜராத்தை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு இமெயிலை ஓபன் செய்யத் தெரியாததால் கைதி ஒருவர் மூன்று ஆண்டு காலம் கூடுதலாக சிறைவாசத்தை அனுபவித்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
குஜராத் சிறையில் இருந்த சந்தன் என்ற 27 வயது இளைஞர் இளைஞரை ஜாமினில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த உத்தரவை இமெயிலில் அனுப்பியது. ஆனால் ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், சந்தன் மூன்று ஆண்டுகள் கூடுதலாக குஜராத் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் நீதிமன்றம் உடனடியாக அந்த நபரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments