ட்ரம்ப்பே தோல்வி அடைந்துவிட்டார்… ஆனால் மோடி வென்றார் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:25 IST)
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

உலககத்தையே கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது. இதில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு பல லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பின் செயலற்ற ஆட்சியே என சொல்லப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அவர் தோற்றதற்கு கொரோனா வைரஸ் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் நம் பிரதமர் மோடி அதில் வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்காவில் நிலையற்ற பொருளாதார தன்மை உள்ளது. இந்தியா அதில் இருந்து மீண்டு வருகிறது ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments