Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்சிகிச்சைக்காக உம்மன் சாண்டியை பெங்களூர் கொண்டு செல்ல முடிவு

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (15:16 IST)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக் பெங்களூர் கொண்டு செல்லப்படவுள்ளார்.
.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும்  2 முறை முதல்வராக இருந்தவருமான உம்மன் சாண்டி தொடர்ந்து 52 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்குத் தொண்டை புற்று நோய் ஏற்பட்ட நிலையில், இதற்காக ஜெர்மனி நாடு சென்று சிகிச்சை பெற்றார்.

அதன்பின்னர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

நேற்று திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நெய்யாற்றின் கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உம்மன் சாண்டியை  ஹெலிகாப்டன் மூலம் பெங்களூர் கொண்டு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments