Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 செயற்கைக்கோள்களுடன் தயார் நிலையில் பிஎஸ்எல்வி சி51 – இன்று விண்ணில் பாய்கிறது!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (09:46 IST)
அமெரிக்க, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 19 செயற்கைக்கோள்களுடன் இன்று புறப்படுகிறது இந்தியாவின் பிஎஸ்எல்வி சி51

விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களையும் மொத்தமாக விண்வெளிக்கு அனுப்பவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 செயற்கை கோள்கள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள் மற்றும் பிரேசிலின் அமேசானியா பிரதான செயற்கைக்கோள் ஆகிய 19 செயற்கைக்கோள்களை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்காக ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் ஆரம்பமான நிலையில் காலை 10.24 மணிக்கு ரக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments