Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்; களமிறங்கிய இஸ்ரோ

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (15:30 IST)
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

 
சீனா நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 2020ஆம் ஆண்டில் ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. 
 
நிலவின் பின் பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக உள்ளதாம். இதன்மூலம் மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் பூமியில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல் எல்ல இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.
 
இஸ்ரோவின் இந்த திட்டம் நிறைவேறினால் நிலவில் இருந்து மின்சாரம் தயாரித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும். சீனா 2022ஆம் ஆண்டு தனது ஆராய்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments