Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்; களமிறங்கிய இஸ்ரோ

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (15:30 IST)
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

 
சீனா நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 2020ஆம் ஆண்டில் ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. 
 
நிலவின் பின் பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக உள்ளதாம். இதன்மூலம் மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் பூமியில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல் எல்ல இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.
 
இஸ்ரோவின் இந்த திட்டம் நிறைவேறினால் நிலவில் இருந்து மின்சாரம் தயாரித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும். சீனா 2022ஆம் ஆண்டு தனது ஆராய்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments