Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்…குவியும் பாராட்டு

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (16:38 IST)
நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க  மூன்றாம் கட்டமாக வரும் மே 17 அவரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோயிகள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற இடங்களில் இஸ்லாமிய பெண்ணான இம்ரானா கிருமிநாசினி தெளித்து வருகிறார்.

பொதுவாக கொரொபாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கப்பதற்காகவும் தூய்மையை நி்லைநாட்டவும் தூய்மைப்பணியாலர்களை தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னால் அவர்களைப் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் சமூதாயத்தில் பார்வை மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் தூய்மைப்பணியாளர் கால்களில் விழுந்து மலர்மாலை அணிவித்தனர்.

அதேபோல் வடக்கு டெல்லியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான இம்ரானா (32)என்பவர், கோயில்கள், குருத்வாராக்கள்,மசூதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.

இதுகுறித்து இம்ரானா கூறுமையில், நான் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கையில், அச்சகர்கள் யாரும் என்னை தடுக்க வில்லை என தெரிவித்துள்ளார். அவரது சேவைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments