Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அது நீங்கனுமா ? இதை செய்யுங்க... ’ எதிர்க்கட்சிகளை கிண்டலடித்த பாபா ராம்தேவ்!

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (17:41 IST)
நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா மேற்கொள்ள வேண்டும் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
இன்று மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவர்களுக்கு உரிய இலாக ஒதுக்கப்பட்டது.இதில் அமித் ஷா, பியூஸ் கோயல், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர்  அமைச்சர்களாக பொறுப்பேற்று மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய அடுத்த  5 ஆண்டுகாலம் கடுமையாக உழைபார்கள் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
 
மேலும், எதிர்க்கட்சிகள் ( காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ) அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்காவது Kapalabhati’, ‘Anulom Vilom’ போன்ற பிராணாயாமங்களை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்தால்தான் அவர்களின் மன அழுத்தம் நீங்கும்  என்று எதிர்க்கட்சிகளை கிண்டலடிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments