Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் பாராளுமன்ற தேர்தலை கண்டு பயப்படுகிறதா பாஜக ...?

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (15:55 IST)
வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமித்ஷா பேசியதாவது :
 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 நாடுகள் பிரிட்டிஷாருக்கு அடிமையானதைப் போன்ற நிலைமை ஏற்படும். வரும் பாராளுமன்ற தேர்தல் 3 வது பானிபட் போருக்கு சமம்.
 
யாராலும் மோடியை தோற்கடிக்க முடியாது.  மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் மோடியை வீழ்த்தமுடியாது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments