Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஆர்சிடிசியில் இனி அதிக டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:46 IST)
ரயில் பயணிகள் இனி ஐஆர்சிடிசி தளம் மூலம் அதிக டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 
இதுவரை மாதம் ஒன்றுக்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் இதுவரை 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த நிலையில் இனி 12 ஆக உயர்த்தி ஐஆர்சிடிசி உத்தரவிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments