Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இணையதள நிருபர் கைது!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (23:27 IST)
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  பிரபல இணையதள நிருபரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரபல இணைதள இதழில் நிருபர்  முகமது ஜூபை, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,போதிய ஆதாரங்கள் இருந்ததால், அவரைக் கைது விசாரித்து வருவதாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments