Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:32 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமானம் கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் கடந்த சில மாதங்களாக ஒரு சில சிறப்பு விமானங்கள் மட்டுமே சில நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்க இருப்பதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இதனால் இந்திய விமான பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இருக்காது என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments