Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:32 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமானம் கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் கடந்த சில மாதங்களாக ஒரு சில சிறப்பு விமானங்கள் மட்டுமே சில நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்க இருப்பதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இதனால் இந்திய விமான பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இருக்காது என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments