Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிசோதனையில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி - ஐ.சி.எம்.ஆர்

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:22 IST)
சீன நாட்டில் உள்ள வூஹான் மாகாணத்தில்  இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  அங்குள்ள ஒரு கொரொனா வைரஸ் பாதித்த வௌவால் சாப்பிட்ட ஒரு ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டதால் அவர் மூலமாய் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள  இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரீசர்ஸ் நிறுவனம் கொரோனா   குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில், தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா  இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், பரிசோதனையில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பதை உறுதிசெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments