Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (13:45 IST)
இந்திய வங்கிகளில், வாடிக்கையாளர்கள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பற்றிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வங்கிகளில் உரிமை எதுவும் கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து  மாநிலங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில்,  இந்திய வங்கிகளில்  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை  ரூ.42,470  கோடியாக  உள்ளது. அதில், ரூ.36,185  கோடி பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.6087 கோடி  தனியார் வங்கிகளிலும்  வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments