Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (13:45 IST)
இந்திய வங்கிகளில், வாடிக்கையாளர்கள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பற்றிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வங்கிகளில் உரிமை எதுவும் கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து  மாநிலங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில்,  இந்திய வங்கிகளில்  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை  ரூ.42,470  கோடியாக  உள்ளது. அதில், ரூ.36,185  கோடி பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.6087 கோடி  தனியார் வங்கிகளிலும்  வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments